இன்று (17.01) முதல் மின்சாரக் கட்டணம் குறைவடையவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சராசரியாக 20சதவீத குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...
VMedia
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னார்...
கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப்...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு...
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13.01) மாலை நீரில் மூழ்கி...
அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார்,...
இலத்திரனியல் அடையாள அட்டைகளை இம்மாதம் முதல் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொது...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த சட்டமூலத்தின்...
நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது படகொன்றும்...