மாகாண செய்திகள்

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் வீதியை...
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு (30.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர்...
முல்லேரியா – உடஹமுல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர். 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி...
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில்...
மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித் துறையை...