கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர் சுங்க அதிகாரிகளால் இன்று...
மேல் மாகாணம்
முல்லேரியா – உடஹமுல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள்...
மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித் துறையை...
கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப்...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு...
கொழும்பு – அத்துருகிரிய பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின்...
மாத்தறை, வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 03 மோட்டார்சைக்கிள்களில் பயணித்த அடையாளம் தெரியாத குழுவினர்...