யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி...
VMedia
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில்...
மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித் துறையை...
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின. WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK எனும்...
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22.01) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா...
மேஷம் – உதவி ரிஷபம் – சுபம் மிதுனம் – ஆக்கம் கடகம் – தேர்ச்சி சிம்மம் – ஆர்வம் கன்னி –...
அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது...
பலத்த மழையுடனான வாநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (21.01) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர...