பூசா சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31.01) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர் சுங்க அதிகாரிகளால் இன்று...
ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் வீதியை...
தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க பதவி விலகியுள்ளார். பதவி விலகல் கடிதம் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம்...
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு (30.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர்...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும்...
முல்லேரியா – உடஹமுல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள்...
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவி விலகியுள்ளார். ரமல் சிறிவர்தனவின் பதவி விலகல் கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்து...
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (28.01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும்...