ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28.01) இடம்பெறவுள்ளது. இந்தக்...
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர். 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி...
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில்...
மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித் துறையை...
இன்று (17.01) முதல் மின்சாரக் கட்டணம் குறைவடையவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சராசரியாக 20சதவீத குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னார்...
கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப்...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு...