வலைப்பதிவு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில்...
பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலன்னறுவைக்கு...
மாத்தறை, வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 03 மோட்டார்சைக்கிள்களில் பயணித்த அடையாளம் தெரியாத குழுவினர்...
மேஷம் – வெற்றி ரிஷபம் – அன்பு மிதுனம் – சாந்தம் கடகம் – நன்மை சிம்மம் – சுகம் கன்னி –...
மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03.01) முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர்...
அமெரிக்காவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்...
திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்டமுத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச...
அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள்வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன...
இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் எரிவாயு...