வட மாகாணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர். 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி...
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில்...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னார்...
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13.01) மாலை நீரில் மூழ்கி...
நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது படகொன்றும்...
உலக உணவுத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு பெறப்பட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் 09 விவசாய சேவை நிலையங்களில் 30000...