நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (21.01) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர...
மாகாண செய்திகள்
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக 14...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர்...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னார்...
கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப்...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு...
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13.01) மாலை நீரில் மூழ்கி...
அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார்,...
நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது படகொன்றும்...
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...