வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 11இற்கான தவணைப் பரீட்சை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்த சம்பவத்தையடுத்து...
வலைப்பதிவு
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பதுளை...
சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் 2 வயதுக் குழந்தைக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்...
ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும்...
பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயணிகளின் உரிமைகள் பட்டியலை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி பஸ்களுக்கான தேசிய போக்குவரத்து...
கொழும்பு – அத்துருகிரிய பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின்...
கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம்...
மேஷம் – நன்மை ரிஷபம் – ஆசை மிதுனம் – உற்சாகம் கடகம் – புகழ் சிம்மம் – ஜெயம் கன்னி –...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி...
ஊழியர்களின் சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது...