வலைப்பதிவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர். 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...
மேஷம் – லாபம் ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – அமைதி கடகம் – பயம் சிம்மம் – இன்சொல் கன்னி –...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி...
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில்...
மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித் துறையை...
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின. WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK எனும்...
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22.01) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...